.... அப்பா ...21 ஆண்டுகள் military service செய்தபிறகு. ..,1968ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்று தன் வீடு உள்ள...சேலம்.. ஆண்டிபட்டிக்கு திரும்பினார்...இரண்டொரு மாதங்களில்...இந்த பசு வீடு வந்து சேர்ந்தது...இது சிந்து மாடு ...பஞ்சாப்பில் இருந்து...இரயில் மூலமாக...சேலம் வந்து எங்கள்... வீட்டிற்கு வந்தது...அப்போது அதை வரவேற்கும் வயது எனக்கு வரவில்லை...சுமார் எட்டு அடி நீளம் இருக்கும்...ஒன்றறைக்கு இரண்டு அடி size ல் முகம் இருக்கும்...அகலம்... மூன்று அடி இருக்கும்... செம்மை நிறத்தில் இருக்கும்.... பெரிய பெரிய கண்கள்...கண்களுக்கு....கண்மை தீட்டியது போல இருக்கும்...பால் மடி மிகப் பெரியதாக இருக்கும்.... பால் காலையில்...இருபது லிட்டர்...மாலையில் பதினைந்து லிட்டர் கறக்கும்......பால் கறந்து முடிக்க...அப்பாவும்...அம்மாவும்... .களைத்துப் போய் விடுவார்கள்...காலையில் பால் கற ந்ததும் ...ஒரு டம்ளர் பால்.... வெத வெத என்று இருக்கும்...எனக்கு கொடுத்து குடிக்கச் சொல்லுவார்கள்.... "தம் "கட்டி குடித்து விடுவேன்...பால் வாடை என் வாயில் அடிக்கும்....பின்னர்...அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு.... குழந்தைகளுக்கு...