Posts

Showing posts from February, 2025

நாராயணி கண்ணகி.

 ஜோலார்பேட்டை இரயில் சந்திப்பில்.. நடை மேடையில்... ஹிக்கிம் பாதம்ஸ் புத்தகக் கடையில் ..அவரை ..முதன் முதலாக .. அந்தக் கடைக்காரர் திரு.அன்பு அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.                                       இருவரும் கைக் குலுக்கி முகம் மலர அறிமுகம் ஆனோம்.                                    என்னைப் பற்றி விசாரித்தார்.என் எழுத்துக்கள் பற்றி விசாரித்தவர் ..பாராட்டியதோடு... நீங்கள் மத்திய அரசுப் பணியில் இருப்பதால் உங்கள் படைப்புகளை நிதானமாக நேரம் எடுத்து உருவாக்கலாம். அவைகள் சிறப்பாக வரும். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது.. காரணம் பகல் முழுக்க.. வெப்பம்.. அனல்.. சூடு.. புகை இவைகளோடு உட்கார்ந்துக் கொண்டு தங்க நகை செய்தல்.. இரவு நேரத்தில் எழுதுதல்... இந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லை.நிதானமாக படைப்புகளை உருவாக்குங்கள் என்று வாழ்த்தினார்.அவருடன் அவரின் இலக்கிய நண்பர் திரு.இளபரிதியும் இருந்தார்.....

வசந்த அழைப்புகள்

 திரு.செல்வரசு... செல்வ அரசு... சீனியர் steno to judge... salem court...(ஓய்வு) இனிய நண்பர்..  அவருடனான பள்ளிப் பருவத்து.  ... ஒருப்பதிவு....                                             என் தம்பி...ஏற்காடு                        திரு.M. ராமமூர்த்தி,MA BL.. Salem court அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி.ராகிணி ராமமூர்த்தி . .. சீனியர் steno to judge, Salem court அவர்களும்...  நண்பர் செல்வரசுடன் ஒரே கோர்ட்டில் பணியாற்றியவர்கள்....இப்படி .. ராகிணியை  சந்திக்கும் பொழுதெ ல்லாம்...நண்பர் செல்வரசு எப்படி உள்ளார் என்று நலம் விசாரிக்கத் தவறியதில்லை...                                     பள்ளிப் படிப்பு முடித்த பிறகு.              34 ஆண்டுகளுக்குப் பிறகு... 2012 ல் தா...

மனித நேயம்

நான் 2005-ம் வருடம் வில்லிவாக்கத்தில் வசித்தப் போது சென்னை சென்ட்ரலில் பணிப் புரிந்தேன்.. என் பிள்ளைகள்  சிங்காரம் பிள்ளை மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்..அப்போது எனக்கு "Good will" training -ல் பங்கு பெறும் வாய்ப்பு Southern Railway மூலமாகக் கிடைத்தது..இது இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து நடத்தும் பயிற்சி முகாம்.. திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிவரை ஐந்து நாட்கள் திருச்சியில் இந்தப் பயிற்சி முகாம் ,தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதாவது Southern Railway zone ல் இருந்து சுமார் 40 க்கு மேற்பட்டவர்கள் ..... பல்வேறு deparment ல் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்... Mechanical Engineering department  சார்பாக நான்.. . திங்கள் கிழமை காலை இறை வணக்கத்திற்குப் பிறகு வகுப்பு ஆரம்பம் ஆனது.... ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். வகுப்பு எடுத்தவர் ஒரு வெளிநாட்டவர் ..மற்றொருவர் ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்.. மனிதப் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, உறவு,பாசம்,நேசம், காதல், நட்பு எப்படி ஒவ்வொரு இடங்களிலும்,நாடுகளிலும் இருக்கிறது என்பதை...

மலை சாய்ந்து போனால்....

கோவை..கோவிந்தராஜ்...கோவை..தேவராஜ்... மேட்டூர்...ராஜு..ஆகிய நண்பர்களோடு... வீடியோ கான்பரன்ஸ் ..ல் மீண்டும் எங்களின்... மேட்டூர்.. வைத்தீஸ்வரா  பள்ளியின்..46 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த.  .பள்ளி பருவ நிகழ்வுகளை... நேற்று 25.10.2024 அன்று.  மணி 3.15.to 05.15 வரை... தேடித் தேடி ஒவ்வொன்றாக எடுத்து... ஆராய்ச்சி சிந்தனையோடு... பேசி சிரித்துக் கொண்டு இருந்தோம்... அப்போது...நண்பர் ராஜு...தான் +2 முடித்தப் பிறகு நல்ல ஒரு மார்க்  அதாவது 1980 ஆம் வருடத்தில் 710 மார்க் out of 1200 எடுத்ததாகவும்...அப்பொழுது..மருத்துவ படிப்பு படிக்க பெறும்பாலும் யாரும் விரும்புவதில்லை என்றும் ... Arts குரூப் ல் பட்டம் பெருவதையே...பெருமையாக...கருதுவதாகவும்...மேலும்.  Medical...படிக்க அதிக பணம் செலவாகும் என்பதாலும்...அந்த காலத்தில்...பணப் புழக்கம்..தாராளமாக இல்லாத காரணத்தினால்..ITI... Diploma...BA... Bsc...Bcom.. teacher training போன்ற...படிப்புகளையே... தேர்ந்து...படிக்க  ஆவல் கொண்டதாலும்... மெடிக்கல் படிப்பை...நடுவோர்...குறைவாகவே இருந்ததாலும்...தான் பெற்ற.  மார்க்கிற்க்கு...apply செய்த...