மகிழ்வான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....2025
**...பொங்கல் மட்டுமா பொங்கி வருகிறது**. ..புறப்படும் எண்ணங்களை... புறந்தள்ளிய உண்மைகளை... புதைந்துப் போன வரலாறுகளை... புரட்சியான நிகழ்வுகளை... புதுமையின் வரவால் ...மறந்து போன...மறைந்து போன...பழக்கங்களை....வழக்கங்களை...மீட்டெடுத்து...மீண்டும் மனதுக்கு ..அமைதியை..நிறைவை....பெருமையை .. மகிழ்வைப் பெற..... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை... நேரிடையாகச் சொல்வோம்...பொங்கல் வாழ்த்து அட்டைகள் மூலம் சொல்வோம்.. ஃபோன் மூலமாக சொல்வோம்...காகிதத்தில் எழுதி அனுப்புவோம்...வாசலில் கோலமிட்டு தெரிவிப்போம்...தித்திக்கும் கறும்பும் ..நெய்மணக்கும் பொங்கலும்... பொங்கி எழும் மகிழ்வும்.....இல்லத்திலும்..உள்ளத்திலும்...நிரம்பட்டும்.... "சேலம் வசந்த் " மற்றும் குடும்பத்தினர்....