நிம்மதி
சென்னை என்றாலே ...தலைக்கு மேலே..ஆகாயத்தில்... அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில் மிதந்து கொண்டு இருக்கிற ஒரு நகர மக்களின் வாழ்க்கைதான் கண் முன் தோன்றும் . அந்தக் காலம் தொட்டு ...இன்று வரை சென்னை ....ஒரு பெருமையும்...தனிச்சிறப்பும்..தன்னகத்தே கொண்டுள்ளது....அது எதனால்.... தமிழகத்தின் தலைமை இடமா...அரசு எந்திரங்களின் அசுர வேகமா..அந்த அகன்ற மெரீனா கடற்கரையா...ஆகாயம் தொடும் அடுக்கு மாடி கட்டிடங்களா..அறிஞர்கள் பலர் அங்கே குடிப் பெயர்ந்து போனதாலா... தொழிற்ச் சாலைகள் நிறைந்து உள்ளதாலா...பல மொழி பேசும் பலரும் பாசத்துடன் பழகுவதாலா ...பல்கலை கழகங்கள் பெருகி உள்ளதாலா....திரைப்பட நட்சத்திரங்கள் நிறைந்து மின்னுவதாலா.. இருண்டு கிடக்கும் தமிழ் மண்ணை விடியலுக்கு கொண்டு வரும் கிழக்கே எழும் சூரியானா . தூங்கி எழுந்ததும் முகம் பார்க்கும் காலக் கண்ணாடியா... தமிழகத்தின் தலையெழுத்தை தினம் எழுதும் எழுதுகோலா ..அதற்கு ஏன்... தானாகவே இப்படி ஒரு தனிப்பட்ட சிறப்பு....தாவி இழுக்கும் ...