கடல் அலை
இரண்டு நாட்களாக தூக்கம் கெட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை...அத்தை குணவதி ஜெகதீசனின் போன் உலுக்கி எழுப்பியது..ஹலோ..அத்தை வணக்கம்...சொல்லுங்க ..என்றேன்......கண்ணு... எங்கப்பா இருக்க... நாகர்கோவிலிலா....சற்று நேரம் கழித்து...தம்பி இராமமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.. ஹலோ தம்பி ராம்ஸ்.... சொல்லுப்பா என்றேன்..... அண்ணா... எங்க அண்ணா இப்ப இருக்கிறீங்க........... வில்லிவாக்கம் இரயில் நிலையத்தின் அருகில் உள்ள தினசரி மார்கெட்டைத் தாண்டி..எதிர் இருக்கும் முதல் தெருவில் ..கடைகள் நிறைந்த பகுதியில்...ICF யில் ஆபீஸ் சூப்பிரண்டென்ட் ஆக பணி புரியும் திரு.ஜான்சன் சார்..அவர்களின் வீட்டில்(2003) நாங்கள் குடியிருந்தோம். பிள்ளைகள்...மூவரும் சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வந்தார்கள்.மேல் மாடியில் வீட்டுக்காரரும்....கீழே இருந்த வீட்டில் நாங்களும் குடி இருந்தோம்.வீட்டுக் கார...